×

நீட் தேர்வு அச்சத்தால் இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்: மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் என்ற செய்தியை கேட்டபோது நெஞ்சு படபடக்கிறது, எதிர்காலம் பற்றி கவலைப்படும் சூழலில் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மனஉறுதியை கற்றுக்கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : No one ,Stalin , Neet , suicide, mk Stalin , request
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...