×

குமரி ராஜக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர் குத்திக் கொலை: 4 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர் அருள்தாசன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜான்சன், நெஸ்கோ, நோரீஸ் ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Fisherman ,death ,Kumari Rajakamangalam , Fisherman stabbed , death , Kumari Rajakamangalam, 4 arrested
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...