×

தமிழர்கள் மருத்துவம் படிப்பதை தடுக்கவே நீட் தேர்வை கொண்டுவந்துள்ளதாக பொன்முடி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பை தடுக்கவே மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது என்று திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் யாரும் மருத்துவம் படிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags : Ponmudi ,NEET ,Tamils , NEET Exam, Ponmudi
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு