×

நீட் மன உளைச்சலால் தற்கொலை: மாணவி ஜோதிஸ்ரீ குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதி உதவி

அருப்புக்கோட்டை: நீட் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஸ்ரீ குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதி உதவி செய்துள்ளது. அருப்புக்கோட்டை சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.


Tags : Jyotisree ,DMK , Suicide due to NEET depression: DMK provides financial assistance of Rs 5 lakh to the family of student Jyotisree
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்