×

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி துர்கா உடல் தகனம்

மதுரை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி துர்கா உடல் தகனம் செய்யப்பட்டது. மதுரை தத்தனேரி மின் மயானத்தில் மாணவி ஜோதிதுர்கா உடல் தகனம் செய்யப்பட்டது.


Tags : student ,Jyoti Durga ,suicide , Fear of need selection, suicide, student Jyoti Durga, body cremation
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...