×

நீட் தேர்வு என்பது சமூக நீதி முதலில் அதை அழிப்போம்: கவிஞர் வைரமுத்து கண்டனம்

சென்னை: நீட் தேர்வு என்பது சமூக நீதி முதலில் அதை அழிப்போம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மாணவ மகன்கள்! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல என வைரமுத்து தெரிவித்துள்ளார். யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை; அளிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல.


Tags : Vairamuthu , Need choice, social justice, let's destroy it first, condemned the poet Vairamuthu
× RELATED “இசையையும், பாடலையும்...