கோவில்பட்டி: தமிழகத்தில் திரையரங்குகளை உடனே திறந்தால்தான் அதை நம்பியுள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து வணிகர்சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மனு அளித்துள்ளார்.