டெல்லி: கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறியுள்ளது என புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது என கூறினார். நமது புதிய கல்விக்கொள்கை, புதிய இந்தியாவின் தொடக்கம் என கூறினார்.