×

சென்னை பட்டினம்பாக்கம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்தான். 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தரமணியைச் சேர்ந்த பிரணீஷ் உயிரிழந்ததை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாறுமாறாக ஓடிய லாரி மோதிய விபத்தில் சிக்னல் கம்பம், பைக்குகள் சேதமம் அடைந்தது.


Tags : Pattinambakkam ,Chennai , 4-year-old boy, killed, water tanker,lorry collision , Pattinambakkam, Chennai
× RELATED பட்டினப்பாக்கம் முள்ளி மாநகரில்...