×

மகாலய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: மகாலய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்.15 முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Devotees ,Sathuragiri Temple ,eve ,Mahalaya New Moon ,Mughal New Moon ,Sathuragiri , Mughal New Moon, Sathuragiri Temple, Permission
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...