×

சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தி உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம், தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.

Tags : Chennai Marina Beach: National Green Tribunal , Chennai, Marina Beach, National Green Tribunal
× RELATED சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க...