×

கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக சேலத்தில் மேலும் கைது

சேலம்: கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக சேலம் நங்கவள்ளியில் கணினி மையம் நடத்தி வந்த கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : arrest ,Salem , Further ,arrest , Salem ,fraud ,Kisan, scheme
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...