×

செங்கல்பட்டு ஸ்ரீவிஜயவரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்குக்கான நடைமுறைகள் மேற்கொள்ள உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீவிஜயவரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்குக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu Srivijayavaratharaja Perumal Temple ,Chengalpattu ,Kudamulukku , Chengalpattu, Srivijayavaratharaja Perumal Temple, Kudamulukku, Order
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா