×

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர்கள் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர்கள் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியர்கள் மாணவர்கள் தேர்ச்சியால் குழப்பம், தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Demonstration ,Aryans ,Madurai Collectorate ,Arriers ,Madurai , Madurai, Arriers students, demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்