×

வங்கி, தனியார் நிதி நிறுவனங்களுக்கான மாத தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்.28 வரை நீட்டிப்பு

டெல்லி: வங்கி, தனியார் நிதி நிறுவனங்களுக்கான மாத தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத தவணையின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும்  விவகாரம் பற்றி முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : institutions ,banks , Monthly installment, deadline, Sept. 28, extension
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா