×

ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்பெட்டி தயாரிக்கும் ஆலையில் 990 இடங்களுக்கு ஐடிஐ படித்த தமிழர்கள் விண்ணப்பிக்க செப் 25 தேதி கடைசி நாள் ஆகும்.

Tags : Railway Department ,Tamils , Only Tamils are invited to apply for Apprentice Training in Chennai ICF, Railway Department
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...