அருணாசலப்பிரதேசம: இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறுகின்றனர். எல்லைப்பகுதியான தவாங் என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுகின்றனர். சில நாட்களாக அரிவாள் பொருத்திய கம்புகளுடன் சீன வீரர்கள் காணப்பட்டனர்.
Tags : China ,India ,border , India, China, border, people