×

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம்: வெளியேறும் மக்கள்

அருணாசலப்பிரதேசம: இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறுகின்றனர்.  எல்லைப்பகுதியான தவாங் என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுகின்றனர்.  சில நாட்களாக அரிவாள் பொருத்திய கம்புகளுடன் சீன வீரர்கள் காணப்பட்டனர்.


Tags : China ,India ,border , India, China, border, people
× RELATED சொல்லிட்டாங்க…