×

விருதுநகர் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு

மதுரை: விருதுநகர் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : sand miners ,Virudhunagar , In the presence of Virudhunagar, sand rulers, case
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...