×

பி.இ.அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் என ஏஐசிடிஇயிடம் தமிழக அரசு கூறியுள்ளதாக தகவல்

சென்னை: பி.இ.அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் என ஏஐசிடிஇயிடம் தமிழக அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு தயார் இல்லை என்ற தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags : government ,Tamil Nadu ,BE Ariar ,AICTE ,Government of Tamil Nadu ,Arriers , Engineering, Arriers Students, Exam, Ready, Government of Tamil Nadu, Information
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...