- மீன்வள உதவி ஆய்வாளர்
- ஊழல் எதிர்ப்பு பொலிஸ் விசாரணை
- மயிலாதுதுரை சிர்காஷி
- ஊழல் தடுப்பு போலீஸ்
- மயிலாடுதுறை
- விசாரணை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரின் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமரின் மீனவர்களுக்கான உதவித் தொகை திட்ட அட்டை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.