×

திமுகவை நினைக்கும் போது எனக்கு இமயமே ஒரு தூசாகத்தான் தெரியும்.: துரைமுருகன் பேச்சு

சென்னை: என்னை வளர்த்து ஆளாக்கியவர் கலைஞர் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். என் குடும்பம் என்றும் திமுகவுக்கு நன்றி உள்ளதாக இருக்கும். திமுகவை நினைக்கும் போது எனக்கு இமயமே ஒரு தூசாகத்தான் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Thuraimurugan ,DMK ,Himalayas , DMK, Himalayas,dust, Thuraimurugan ,speech
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி