×

காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

கடலூர் : கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே, கடந்த 4-ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா(22) என்பவர் உயிரிழந்தார்.


Tags : explosion ,Katumannarko , In Kattumannarko, explosion, death, rise
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு