×

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழப்பு

சாம்ராஜ் நகர்: கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் கொரோனாவுக்கும் எஞ்சிய 12 பேர் வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வந்தனர்….

The post கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka's ,Samraj Nagar Hospital ,Samraj Nagar ,Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில்...