×

பல்லவன் விரைவு ரயில் இன்ஜின் பழுதால் பாதிவழியில் நிறுத்தம்

செங்கல்பட்டு: பல்லவன் விரைவு ரயில் இன்ஜின் பழுதால் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் இன்ஜின் பழுதால் செங்கல்பட்டு அருகே நிறுத்தப்பட்டது. 


Tags : stop ,Pallavan , Halfway ,stop , Pallavan ,express, train,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்