×

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஹவாலா பணம் ரூ.1.47 கோடி பறிமுதல்

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ரூ.1.47 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Andhra Pradesh ,Vijayawada , 1.47 ,hawala, money , Vijayawada, Andhra Pradesh
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்