×

சட்டப்பேரவையில் 14ம் தேதி பிரணாப், ஜெ.அன்பழகன், வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்: சபாநாயகர் தனபால்

சென்னை: சட்டப்பேரவையில் 14ம் தேதி பிரணாப், ஜெ.அன்பழகன், வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார். மேலும் 16ம் தேதி துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Danapal ,Vasantha Kumar ,J. Anpalagan ,Pranab ,Legislative Assembly ,Assembly , Legislative Assembly, 14th Pranab, J. Anpalagan, Vasantha Kumar, Funeral, Resolution, Speaker dhanapal
× RELATED சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி