×

சாத்தான்குளம் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர் : சிபிஐ

மதுரை : சாத்தான்குளம் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ இவ்வாறு தெரிவித்துள்ளது.  



Tags : Jayaraj ,CBI ,Phoenix , Satankulam father-son Jayaraj arrested by police for filing false cases against Phoenix: CBI
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...