சென்னை: நீட் தேர்வை ரத்து செய்து பழைய முறைப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பதால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறினார். நீட் தேர்வு, ஆன்லைன் வகுப்புக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.