×

சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் மேலும் 6 பேருக்கு சம்மன்

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் மேலும் 6 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். பெண் காவலர் ஜெயந்தி, ஆய்வாளரின் ஓட்டுநர் காமேஷ், சதீஷ், சாட்சி பசுபதி உள்ளிட்ட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி காலை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Chennai Ayanavaram Rowdy Shankar , Chennai, Rowdy Shankar, Encounter, Summon
× RELATED சென்னை அயனாவரம் ரவுடி சங்கர்...