×

திருச்சியில் கலைக்கல்லூரி மாணவி லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சியில் கலைக்கல்லூரி மாணவி லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்-லைனில் நடத்திய பாடம் புரியவில்லை என்று மாணவி கூறி வந்தநிலையில் தற்கொலை செய்துகொண்டார்.


Tags : Lalita ,Trichy ,home ,suicide , Trichy, Arts College student, Lalita, hanged and committed suicide
× RELATED மகாசக்தியின் ரகசியம் உணர்த்தும் நாமம்