×

வன்பொருள் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வன்பொருள் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலில் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு பயிற்சி மானியமாக ரூ 6,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Announcement ,commencement ,hardware company ,Government of Tamil Nadu , Hardware, Manufacturing, 5 years, Electricity Tax, None, Government of Tamil Nadu
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...