×

உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் கவுசல்யா தந்தை பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் கவுசல்யா தந்தை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னசாமியை விடுவித்து 5 பேரின் தண்டனையை குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Kavusalya ,Udumalai Shankar , Udumalai Shankar, murder case, Supreme Court
× RELATED காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர்...