×

புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை

டெல்லி: புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆளுநர்கள் கருத்தரங்கு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மேலும் புதிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Tags : Teachers ,Modi , New Education Policy, Teachers, Prime Minister Modi, Speech
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...