×

நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தேசிய கண்தான தினம் நாளை கடைப்பிடிக்கப்படும் நிலையில் கண் தான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Tags : Palanisamy ,occasion ,National Kantana Day , Kandanam, Chief Minister Palanisamy, Announcement
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...