×

கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணியால் வீடு இடிந்து விபத்து ஏற்படவில்லை.: எம்.எல்.ஏ விளக்கம்

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணியால் வீடு இடிந்து விபத்து ஏற்படவில்லை என்று எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜுனன்  விளக்கம் அளித்துள்ளார். விபத்து நடந்த வீடு அருகில் குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜுனன் விளக்கம் அளித்தார். மற்ற வீடுகள் உறுதியாக இருக்கும் நிலையில்  ஸ்மார்ட் சிட்டி பணியால் விபத்து என அரசியலுக்காக கூறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : house collapse ,Coimbatore Smart City , Coimbatore ,Smart City, MLA, Description
× RELATED வீடு இடிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு நிதி