×

தமிழ்நாடு அரசு இறையாண்மையை காப்பற்ற வேண்டும் : பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்விட்

சென்னை : தமிழ்நாடு அரசு இறையாண்மையை காப்பற்ற வேண்டும் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று அற்புதம்மாள் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 161ன்படி அறிவின் விடுதலையை தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதி மன்றம் உறுதி செய்து நேற்றோடு 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது...

அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுக்குள்ள அரசமைப்பு உரிமையை பறிக்க முயல்வதை தடுக்கும் கடமை அரசுக்கு இல்லையா..?

#தநாஅரசே_இறையாண்மையைகாப்பாற்று எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Arputhammal ,government ,Tamil Nadu ,Perarivalan , Tamil Nadu government must protect sovereignty: Perarivalan's mother Arputhammal tweeted
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...