×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2819-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2452 பேர் குணமடைந்த நிலையில் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Mumbai , Mumbai Dharavi, Corona Infection
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...