லண்டன்: வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கிய நீரவ் மோடியை நாடு கடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் மீது லண்டன் நீதிமன்றத்தில் நாளை முதல் வரும் 11ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
Tags : Neerav Modi , Bank loan, fraud, Neerav Modi, case