×

மைசூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட 500 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவனந்தபுரம்: மைசூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே சுங்கத்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது 500 கிலோ கஞ்சா சிக்கி உள்ளது.

Tags : Mysore ,Kerala , Mysore, 500 kg of cannabis, confiscated
× RELATED பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பாஜ...