×

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக ரஞ்சனா என்ற கர்ப்பிணி தனது 2 வயது ஆண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.

Tags : district ,suicide ,Trichy ,Thuraiyur , Trichy, Thuraiyur, pregnant girl , suicide
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்