திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்த நிலையில் பக்தர்கள் போராட்டத்தால் இன்று மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.