×

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்யாதது ஏன்?: கி. வீரமணி

சென்னை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்யாதது ஏன் என கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Nithiyananda ,criminal ,Veeramani , The wanted culprit, Nithiyananda, was not arrested, Ki. Veeramani
× RELATED இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்...