×

உடுமலையில் தம்பதியை கட்டிப்போட்டு 30 சவரன் நகைகள், ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பூர்: உடுமலையில் தம்பதியை கட்டிப்போட்டு 30 சவரன் நகைகள், ரூபாய் 1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜகோபால், மனைவி லட்சுமிபிரபாவை கட்டிபோட்டுவிட்டு கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Udumalai , Udumalai, couple, 30 shaving jewelery, Rs 1.5 lakh cash, robbery
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்