சென்னை: நம் ஆசிரியர்களை இன்றும், என்றும் நினைவில் கொள்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள் தான் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Tags : Kamal ,teachers , Our teacher, today, and forever, will remember, Kamal