×

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,566-ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona , Pondicherry, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...