இந்தியா கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது! dotcom@dinakaran.com(Editor) | Sep 05, 2020 கேரளா தேக்கடி ஏரி சுற்றுலா தலம் திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது. காலை 9:30 மற்றும் மாலை 3:30 ஆகிய இருவேளைகளில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன.
‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது
திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
பெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். கேள்வி
மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி ஆரியங்காவில் விற்ற டிக்கெட்டுக்கு ரூ.12 கோடி தமிழக அதிர்ஷ்டசாலியை தேடுகிறது கேரளம்
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையா?: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.!!!
பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: இந்தியா பற்றிய உலகப் பார்வை மாறிவிட்டது...அமித்ஷா பேச்சு.!!!