×

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது!

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது. காலை 9:30 மற்றும் மாலை 3:30 ஆகிய இருவேளைகளில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன.

Tags : Kerala ,Thekkady Lake ,tourist destination , Kerala, Thekkady Lake, boat transport, started
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்