×

சென்னை சூளையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.45 லட்சம் கொள்ளை போனதாக புகார்

சென்னை: சென்னை சூளையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.45 லட்சம் கொள்ளை போனதாக புகார் எழுந்துள்ளது. கண்ணாடி கடை நடத்தி வரும் கிரிட் ஷா என்பவர் வீட்டு பணிப்பெண் மீது வீட்டில் இருந்த 50 லட்சம் ரூபாயில் 45 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : businessman ,house ,Chennai ,robbery , Chennai, businessman, Rs 45 lakh, robbery, complaint
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...