×

ஆந்திராவில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மே 5-ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. …

The post ஆந்திராவில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,AP ,Chief Minister ,Jehanmohan Reddy ,Amal Paddy ,AAP ,Andhra State ,
× RELATED தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி...