×

கோயம்பேடு பழ அங்காடியை திறக்க வேண்டும் என ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் கோரிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு பழ அங்காடியை திறக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பழ கமிஷன் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் தலைமைச்செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


Tags : fruit shop ,Traders ,OBS ,Coimbatore ,Merchants , Merchants ,demand, OpS ,Coimbatore ,fruit ,shop
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...